Tag: சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 557 ...

Read moreDetails

இலங்கையில் 14 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸ் செலுத்த நடவடிக்கை

இலங்கையில்  14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை ...

Read moreDetails

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ...

Read moreDetails

இலங்கையில் ஒரே நாளில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டது!

இலங்கையில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 85 ஆயிரத்து 784 பேருக்கு நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோன்று நேற்றைய ...

Read moreDetails

கம்பஹாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 306 கொரோனா நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் ஆயிரத்து 4 தொற்றாளர்கள் ...

Read moreDetails

இலங்கையில் 9 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரையில் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 530 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ...

Read moreDetails

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist