Tag: சுகாதார அமைச்சு

30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில், 100 சதவீதமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா ...

Read moreDetails

நீண்ட புதிய கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சு சிறப்பு கவனம்

புதிய நீண்ட கொரோனா அறிகுறிகள் குறித்து சுகாதார அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நிபுணர்களுடன் ஒரு விரிவான கருத்தை கொண்டிருப்பது அவசியம் ...

Read moreDetails

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை!

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், சிகிச்சை மத்திய நிலையங்களில் 382 நோயாளர்கள் ஒட்சிஸன் ...

Read moreDetails

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது – சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ...

Read moreDetails

தீவிர சிகிச்சைப் பிரிவில் 188 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை

கொரோனா தொற்றுக்கு உள்ளான 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம்,  ஆயிரத்து 2 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது – சுகாதார அமைச்சு

இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க ...

Read moreDetails

கொரோனா தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை – சுகாதார அமைச்சு

கொரோனா தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...

Read moreDetails
Page 7 of 20 1 6 7 8 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist