Tag: சுதத் சமரவீர
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்துவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்வதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் என தொற்றுநோ... More
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்... More
-
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்க... More
-
நாட்டில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் பிரித்தானியா அல்... More
-
2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து... More
-
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அந்தப் பிரிவின் பிரத... More
-
கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று இடம்பெற்ற ஊடக சந... More
-
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்... More
-
சமூகத்திற்குள் அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்படும் போது பொதுமக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையு... More
பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதே தொற்றில் இருந்து விடுபட ஒரே வழி – சுகாதார அதிகாரிகள்
In ஆசிரியர் தெரிவு January 19, 2021 8:39 am GMT 0 Comments 331 Views
பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!
In ஆசிரியர் தெரிவு January 16, 2021 8:40 am GMT 0 Comments 460 Views
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !
In இலங்கை December 28, 2020 12:40 pm GMT 0 Comments 631 Views
கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர
In ஆசிரியர் தெரிவு December 27, 2020 9:32 am GMT 0 Comments 581 Views
2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் – சுதத் சமரவீர
In இலங்கை December 8, 2020 12:36 pm GMT 0 Comments 375 Views
கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையும் வாய்ப்பு – சுதத் சமரவீர
In இலங்கை November 30, 2020 8:01 am GMT 0 Comments 391 Views
இலங்கையில் அன்டிஜென் கருவியூடான கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்!
In இலங்கை November 18, 2020 7:07 pm GMT 0 Comments 753 Views
கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அபாயமானவை – தொற்று நோயியல் பிரிவு
In இலங்கை November 16, 2020 3:46 am GMT 0 Comments 1009 Views
நாட்டில் இன்னும் சமூக தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து
In இலங்கை November 9, 2020 4:07 am GMT 0 Comments 1137 Views
அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் சமூகத்தில் இருக்க கூடும் – அதிகாரிகள் எச்சரிக்கை
In இலங்கை November 9, 2020 3:48 am GMT 0 Comments 659 Views