Tag: சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 ...

Read moreDetails

கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்தில் நியமிக்கும் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் பெண் ...

Read moreDetails

தடுப்பூசி குறித்து சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு!

சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ...

Read moreDetails

முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு சுதர்ஷினி கோரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் ...

Read moreDetails

ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சுதர்ஷினி

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில் ...

Read moreDetails

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist