படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!
யாழ். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குப் படகு மூலம் பயணிக்கவிருந்த 26 பயணிகள், தங்கம் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் ...
Read moreDetails



















