கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
2024-05-05
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
2024-05-05
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார். நாட்டின் மொத்த மக்கள் ...
Read moreபிரித்தானியாவில் இடைநிலைப் பாடசாலை வயதுடைய ஒவ்வொரு 20 சிறுவர்களிலும் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், கொவிட் தொற்றினால் ...
Read moreநாடளாவிய ரீதியில் இன்றும் (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 19 மாவட்டங்களில் உள்ள மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, ...
Read moreஇலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 99.5% பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் 20 முதல் 29 வரையிலான மக்கள் தொகையில் 12.7% பேர் மாத்திரமே தடுப்பூசியின் ...
Read moreதடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreநாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (புதன்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் 20 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ...
Read moreநாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் ...
Read moreதடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு சிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை என விசேட வைத்திய நிபுணர்கள் ...
Read moreநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் ...
Read moreஇந்த ஆண்டின் இறுதிக்குள் தங்களது நாடு சர்வதேச எல்லையைத் திறக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.