Tag: தடுப்பூசி

மெக்ஸிகோ- கனடாவுடனான தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை நவம்பரிலிருந்து, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, அத்தியாவசியமற்ற ...

Read moreDetails

20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

நாட்டில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 15 மாவட்டங்களில் உள்ள 107 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

Read moreDetails

18 – 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பாடசாலைகளிலேயே தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

18 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே ...

Read moreDetails

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை – பணிகள் நிறைவு!

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அட்டைகளை விநியோகித்தல் ...

Read moreDetails

15 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்!

நாட்டிலுள்ள 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறித்த நடவடிக்கைகள் ...

Read moreDetails

மூன்று நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

நேபாளம், வங்கதேசம், மியன்மாருக்கு கொவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நேபாளம், மியன்மார், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தலா 10 இலட்சம் ...

Read moreDetails

18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி

நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ...

Read moreDetails

மக்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது குறித்து ஹேமந்த விளக்கம்

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது தொடர்பாக ஆரம்பக்கட்ட வைத்திய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

Read moreDetails

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைககள் நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு ...

Read moreDetails
Page 11 of 34 1 10 11 12 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist