Tag: தடுப்பூசி

22 மாவட்டங்களில் உள்ள 303 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்

நாடளாவிய ரீதியில் இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 22 மாவட்டங்களில் உள்ள 303 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர்

கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார ...

Read moreDetails

16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டாய கொவிட் தடுப்பூசி!

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் ...

Read moreDetails

16 – 19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இருபது வயதைக் கடந்த ...

Read moreDetails

இந்தியாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டுகிறது !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 100 கோடி என்ற இலக்கை எட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Read moreDetails

இலங்கையில் நேற்றைய தினம் 16 ஆயிரத்து 212 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்றைய தினம் 16 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆயிரத்து 348 பேருக்கு ...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 97.73 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 97.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 96.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97.79 கோடிக்கும் ...

Read moreDetails
Page 10 of 34 1 9 10 11 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist