Tag: தடுப்பூசி
-
தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் என பிரித்தானிய இளவரசி இரண்டாம் எலிசபெத் அறிவுரை வழங்கியுள்ளார். பிரித்தானிய இளவரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் கடந்த ஜனவரி மாதம் கொரோனா... More
-
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில மூத்த குடிமக்களுக்கு முன்னால், அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. பல அத்தியாவசியத் தொழிலாளர்கள் கோட்பாட்டு ரீதியாக ஒரு கொவிட்-19 நோய்த்தொற்றைக் கையாள... More
-
நாட்டின் பல பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தெஹிவளையிலுள்ள மக்களுக்கு தெஹிவளை எம்.எம்.சி வளாகத்தில் இன்று முதல் தடுப்பூசி வழங்கத் தீர்மானி... More
-
மலேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் போது, முதல் நபராக தடுப்பூசி செலுத்திக் கொண்டு, பிரதமர் முஹைதீன் யாசின் இந்தத் திட்டத்தை... More
-
நாட்டின் பல பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி தெஹிவளையில் உள்ள மக்களுக்கு தெஹிவளை எம்.எம்.சி வளாகத்தில் நாளை முதல் தடுப்பூசி வழங்கத் தீர்மானிக... More
-
இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை)) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இரு... More
-
நாட்டில் கடந்த 24 நாட்களில் 3 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவ... More
-
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பிரித்தானியாவில் அஸ்ட்ரா செனகா நிறுவனத்திடமிருந்து 3.5 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகளை அரசாங்க... More
-
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் ச... More
-
கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநில அளவிலான குழு ஆய்வு நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் இறந... More
தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்களுக்கு பிரித்தானிய இளவரசி அறிவுரை!
In இங்கிலாந்து February 26, 2021 12:24 pm GMT 0 Comments 203 Views
மூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை!
In கனடா February 26, 2021 10:23 am GMT 0 Comments 65 Views
நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
In இலங்கை February 26, 2021 6:07 am GMT 0 Comments 195 Views
மலேசியாவில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்!
In ஆசியா February 25, 2021 12:39 pm GMT 0 Comments 118 Views
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி
In இலங்கை February 25, 2021 9:27 am GMT 0 Comments 355 Views
இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன
In இலங்கை February 25, 2021 8:15 am GMT 0 Comments 219 Views
24 நாட்களில் வழங்கப்பட்ட தடுப்பூசி தொடர்பிலான முழு விபரம் வெளியானது!
In இலங்கை February 24, 2021 5:33 am GMT 0 Comments 223 Views
பிரித்தானியாவில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
In இலங்கை February 23, 2021 7:21 am GMT 0 Comments 208 Views
இலங்கையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
In இலங்கை February 23, 2021 5:30 am GMT 0 Comments 167 Views
கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – 10 நாட்களுக்குள் அறிக்கை
In இந்தியா February 22, 2021 1:59 pm GMT 0 Comments 146 Views