முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் பிரைட்டனில் கையிருப்பு தீர்ந்த பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் லோயிட் ரஸ்ஸல் மொய்ல் கூறுகையில், 'மேலும் பங்குகள் ...
Read moreDetailsஉலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல் ...
Read moreDetailsகொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு ...
Read moreDetails20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸை இன்று (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி மையங்களில் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குருகே ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோஸ் இன்று கொழும்பு மாநகர சபையின் தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4ஆவது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு ...
Read moreDetailsவடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் ...
Read moreDetailsஇலங்கை மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ...
Read moreDetailsநாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட் ...
Read moreDetailsமற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.