முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் பிரதம நிபுணரான வைத்தியர் சமிந்த ...
Read moreDetailsநாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ...
Read moreDetailsதடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட ´மிஸ் சி´ Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ...
Read moreDetailsநாட்டின் நான்கு மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாத்தளை ...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த விசேட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் ...
Read moreDetails12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ...
Read moreDetails12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது இன்னும் பரிசீலனையில் உள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்தார். எந்தவொரு வயதினருக்கும் தடுப்பூசி போடுவது முறையான அறிவியல் ...
Read moreDetailsவௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “புதிய வகை ...
Read moreDetailsஇந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.