Tag: தடுப்பூசி

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கான கொரோனா விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பயணி எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதைப் பாராமல் அவர் தடுப்பூசி போட்டு ...

Read more

ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு!

ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ...

Read more

மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

இலங்கையில் மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பு ...

Read more

தடுப்பூசி குறித்து சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு!

சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ...

Read more

49 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 49 இலட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மாத்திரம் நாட்டில் 27 ஆயிரத்து 919 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ...

Read more

கொரோனா தடுப்பூசி திட்டம் : சிறுவர்களுக்கு மூன்றரைக் கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் 15 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இதுவரை மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் ...

Read more

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்த நடவடிக்கை!

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு ...

Read more

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்!

பொதுமக்கள் காட்டும் தயக்கத்தை கருத்திற்கொண்டு தடுப்பூசிகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு MOH ...

Read more

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் 16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார ...

Read more

12-15 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 - 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ...

Read more
Page 4 of 34 1 3 4 5 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist