Tag: தடுப்பூசி

இனி முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் – சில கட்டுப்பாடுகளை நீக்கியது இங்கிலாந்து!

அதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ...

Read moreDetails

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் டோஸை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்றைய தினத்தில் ...

Read moreDetails

தடுப்பூசி தகுதி அடிப்படையில் எல்லைக் கட்டுப்பாடுகளை உருவாக்க முயற்சி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கான கொரோனா விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பயணி எந்த நாட்டிலிருந்து வருகிறார் என்பதைப் பாராமல் அவர் தடுப்பூசி போட்டு ...

Read moreDetails

ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு!

ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ...

Read moreDetails

மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

இலங்கையில் மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பு ...

Read moreDetails

தடுப்பூசி குறித்து சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு!

சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ...

Read moreDetails

49 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, 49 இலட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மாத்திரம் நாட்டில் 27 ஆயிரத்து 919 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி திட்டம் : சிறுவர்களுக்கு மூன்றரைக் கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் 15 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இதுவரை மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் ...

Read moreDetails

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்த நடவடிக்கை!

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்!

பொதுமக்கள் காட்டும் தயக்கத்தை கருத்திற்கொண்டு தடுப்பூசிகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு MOH ...

Read moreDetails
Page 4 of 34 1 3 4 5 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist