முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
இலங்கையில் 16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார ...
Read moreDetailsநாட்டில் 12 - 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ...
Read moreDetailsநாட்டில் 12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsசிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய 80 சதவீத பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ...
Read moreDetailsஇந்தியாவில் இதுவரை 138 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ...
Read moreDetailsஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார ...
Read moreDetailsதென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேர்மறை சோதனை செய்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, தற்போது லேசான ...
Read moreDetails20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று ...
Read moreDetailsநாட்டில் எதிர்காலத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.