கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
2024-05-05
பதினைந்தாவது மே 18 – நிலாந்தன்.
2024-05-05
ஹொரணையில் துப்பாக்கிச்சூடு!
2024-05-05
ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓமிக்ரானால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் ...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார ...
Read moreஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ...
Read moreவேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் எலுன்ட் மோர்கன் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். வாக்-இன் ...
Read moreஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவுக்கு வருபவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான கொவிட் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். சந்தேகத்திற்கிடமான ...
Read moreஇத்தாலியில் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்கள், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். 'சுப்பர் கிரீன் பாஸ்' எனும் கொரோனா கால அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு விளையாட்டு நிகழ்வுகள், ...
Read moreஇலங்கையில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 9 இலட்சத்து 56 ஆயிரத்து ...
Read moreஇந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது ...
Read moreஇந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள. இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி ...
Read moreகொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.