Tag: தடுப்பூசி

இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் ...

Read moreDetails

தடுப்பூசி பெற்ற 5 பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில்!

களுத்துறை, அங்குருவத்தோட்ட பகுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக எச்.பி.வி. தடுப்பூசி பெற்றுக் கொண்ட 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட ...

Read moreDetails

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி விவகாரம்: வைத்தியர் துஷித சுதர்சன கைது!

சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின்  தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு ...

Read moreDetails

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி!

ஒமிக்ரோனை கட்டுப்படுத்த புதிய கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்நிலையில் அமெரிக்காவில் 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக ...

Read moreDetails

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read moreDetails

டெங்குநோய் பாதிப்பு : 35 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்!

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா ...

Read moreDetails

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்- ஸ்பெயின்!

சீனாவில் புதிய கொவிட் மாறுபாடு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனையை அறிவித்துள்ளன. சீனாவில் இருந்து ...

Read moreDetails

இந்தியாவில் 3 பேருக்கு பி.எஃப்.7 கொவிட் தொற்று: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும், கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...

Read moreDetails

ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA

நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ...

Read moreDetails
Page 1 of 34 1 2 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist