Tag: தடுப்பூசி

நாட்டிற்கு மேலும் ஒருதொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

நாட்டிற்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் ஆஸ்திரியர்கள்!

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் ...

Read more

மோல்னுபிரவீர் வில்லையினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

மோல்னுபிரவீர் வில்லையினை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புச் ...

Read more

கிராமிய கொரோனா கட்டுப்பாட்டுக்கு அதிக அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் ...

Read more

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் நாட்டிற்குள் வரலாம்: நியூஸிலாந்து அறிவிப்பு!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்குள் வரலாம் என நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு ...

Read more

இரண்டு கொவிட் அளவுகளையும் செலுத்தியவர்கள் அவுஸ்ரேலியாவுக்குள் தடையின்றி வரலாம்: ஆஸி பிரதமர்!

கொரோனா வைரஸுற்கெதிரான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்தியவர்கள் முறையான விசா வைத்திருந்தால், விலக்கு கேட்டு விண்ணப்பிக்காமல் அவுஸ்ரேலியாவிற்கும் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் தடையின்றி வரலாம் ...

Read more

நான்கு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நான்கு மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில், புதுச்சேரி, ...

Read more

10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் இன்று தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ...

Read more

ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டன

இலங்கையில் இதுவரையில், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், ஒரு கோடியே 58 இலட்சத்து ...

Read more

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

நாட்டின் சில இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் ...

Read more
Page 7 of 34 1 6 7 8 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist