எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
காதலியின் வீட்டில் காதலனின் சடலம்
2024-05-04
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை, உடனடியாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 160க்கும் மேற்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் மற்றும் ...
Read moreஇலங்கையில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ...
Read moreதடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற ...
Read moreநாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில், 100 சதவீதமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...
Read moreஇந்தியாவில் இதுவரை 102 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 24 மணி ...
Read moreகொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் தலைமைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சர்வதேச ...
Read moreஅமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ் இன் தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் இந்தியா, அதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி ...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ...
Read moreநாடளாவிய ரீதியில் இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 22 மாவட்டங்களில் உள்ள 303 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, ...
Read moreகொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.