Tag: தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் ...

Read moreDetails

ஆண்டு இறுதிக்குள் சர்வதேச எல்லையைத் திறக்க தயாராகும் அவுஸ்ரேலியா!

இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்களது நாடு சர்வதேச எல்லையைத் திறக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி – சன்ன ஜயசுமன

நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை ...

Read moreDetails

விசேட தேவையுடைய 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கௌரவ பிரதமரின் பாரியார் ஷிரந்தி ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றைய தினம் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 777 ...

Read moreDetails

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன. களுவாஞ்சிகுடி சுகாதார ...

Read moreDetails

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு ...

Read moreDetails

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 20 ஆயிரத்து 594 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...

Read moreDetails

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி பெறவில்லை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் ...

Read moreDetails

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது: வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி!

கர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட் ...

Read moreDetails
Page 13 of 34 1 12 13 14 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist