முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு வரும் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ...
Read moreDetailsஇலங்கையில் நேற்றையதினம் 72 ஆயிரத்து 177 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 24 ஆயிரத்து 324 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 32 ஆயிரத்து 866 ...
Read moreDetails30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் ...
Read moreDetailsஇலங்கையில் நேற்றையதினம் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 70 ஆயிரத்து 260 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஒரு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் ...
Read moreDetails12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனத்தின் உறுப்பினர் வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினமும் (சனிக்கிழமை) பொதுமக்கள், தங்களுக்கான ...
Read moreDetailsஇலங்கையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 40 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (புதன்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள 416 மத்திய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.