எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!
2026-05-02
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்
2026-05-02
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் ...
Read moreDetailsஉலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் ...
Read moreDetailsஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள் ...
Read moreDetailsஉக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் அதிகளவானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் ...
Read moreDetailsஅறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டக்களத்தின் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ...
Read moreDetailsவிசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64 பேரே காயமடைந்த நிலையிலேயே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...
Read moreDetailsஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், ...
Read moreDetailsகுருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ...
Read moreDetailsகாலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(புதன்கிழமை) வாக்குமூலம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.