அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பொலிஸ் மா ...
Read moreஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், காயமடைந்தவர்களில் ...
Read moreமத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் ...
Read moreகஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய ...
Read moreகாபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து ...
Read moreஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே ...
Read moreரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவிற்கு கிழக்கே 820 ...
Read moreஅமெரிக்க நகரமான இண்டியானாபோலிஸில் ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் ...
Read moreஅமெரிக்காவின் சிகாகோவில் பொலிஸாரால் 13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளி காட்சி, இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 29ஆம் திகதி 13 ...
Read moreமேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.