முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் குர்திஷ் கலாச்சார மையத்தை ...
Read moreDetailsகனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக, யோர்க் பிராந்திய பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 19:20 மணிக்கு டொராண்டோவிற்கு வடக்கே சுமார் 30 கிமீ ...
Read moreDetailsஅமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்வபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 25பேர் காயமடைந்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள ...
Read moreDetailsகிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நள்ளிரவுக்குப் பிறகு ஹென்லி வீதி, இல்ஃபோர்டில் நடந்த சண்டையின் போது, ஆயுதம் ஏந்திய ...
Read moreDetailsஅமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் ...
Read moreDetailsஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள ராலேயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ...
Read moreDetailsஅஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) போகஹாபிட்டிய, உரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் ...
Read moreDetailsபேலியகொட ரயில் பாதையின் குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியில் சென்று ...
Read moreDetailsகேகாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை கலுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ...
Read moreDetailsகம்பஹா - பட்டபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.