Tag: துப்பாக்கிச் சூடு

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 15பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த ...

Read more

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read more

ஹைலேண்ட் பூங்கா துப்பாக்கி சூடு: தாக்குதல்தாரி இரண்டாவது தாக்குதலுக்கும் திட்டமிட்டிருந்ததாக தகவல்!

சிகாகோ அருகே ஜூலை நான்காம் திகதி அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர், கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதலைப் பற்றி யோசித்ததாக அதிகாரிகள் ...

Read more

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3பேர் உயிரிழப்பு- குறைந்தது 3பேர் காயம்!

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர். இது டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள வணிக ...

Read more

மொரட்டுவ – கட்டுபெத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று நண்பகல் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சுமார் ஒரு ...

Read more

UPDATE – அளுத்கம துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

அளுத்கம - மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 47 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அளுத்கமயில் துப்பாக்கிச் சூடு - ...

Read more

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் துல்சா நகரில் ...

Read more

ஊரடங்கு கடுமையாகிறது – துப்பாக்கிச் சூடும் நடத்தப்படக்கூடும் என பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவதோடு, தேவையேற்படின் துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு ...

Read more

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் ...

Read more

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த CIDஇன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist