அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் ...
Read moreஇங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் ...
Read moreயாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகாரில் உழவு இயந்திரத்தின் ஊடாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் இடைமறித்தப்போது, அவர்கள் நிறுத்தாமல் சென்றமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரம் ...
Read moreஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே, ...
Read moreஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read moreமியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700யைக் கடந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யாங்கோனுக்கு வடகிழக்கில் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள ...
Read moreபங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று ...
Read moreமியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.