Tag: துப்பாக்கி சூடு

தெஹிவளையில் துப்பாக்கி சூடு!

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ...

Read moreDetails

கஹவத்தை துப்பாக்கி சூடு; நால்வர் கைது!

கடந்த ஜூன் 30 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ...

Read moreDetails

பாணந்துறையில் துப்பாக்கி சூடு!

பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உறங்கிக் ...

Read moreDetails

கந்தானை துப்பாக்கி சூடு; இருவர் கைது!

கடந்த ஜூலை 3 ஆம் திகதி கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails

பொரளையில் துப்பாக்கி சூடு!

கொழும்பு, பொரளை பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இருந்த ஒருவரை ...

Read moreDetails

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் ...

Read moreDetails

கந்தானையில் துப்பாக்கி சூடு; இருவர் காயம்!

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் ...

Read moreDetails

கஹவத்தையில் துப்பாக்கி சூடு; இளைஞர் உயிரிழப்பு, மற்றுமொருவர் காயம்!

கஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ...

Read moreDetails

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு

இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!

அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist