எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும் ...
Read moreDetailsஇஸ்ரேலில் ஆளும் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கட்டமூலம் கடந்த ஜூன் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் ...
Read moreDetailsஅடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடும் ...
Read moreDetailsஎதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsமணிப்பூர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக ...
Read moreDetailsஇந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ...
Read moreDetailsகோவா, உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ...
Read moreDetailsபுதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கிழக்கில் உள்ள நாடாளுமன்றம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தலைநகர் திரிபோலியில் லிபிய பிரதமர் அப்துல்ஹமித் டிபீபாவின் வாகனத் தொடரணி மீது ...
Read moreDetailsசட்டம் அனுமதிக்கும் எந்தவொரு தேர்தலுக்கும் செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு ...
Read moreDetailsடவுண்சைட் தோட்டத்திலுள்ள Line No 03 மற்றும் 04 இற்கான குடிநீர் திட்டத்தினை இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். கடந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.