Tag: நாடாளுமன்றம்

பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று ஒரு நாள் ...

Read moreDetails

பழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர கனேடிய பிரதமருக்கு அழைப்பு!

பழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு ...

Read moreDetails

அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்!

நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை- சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் ...

Read moreDetails

சிறுபான்மையினர் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்த வெற்றிக்கு அர்த்தமில்லை – சஜித்

சிறுபான்மையின மக்கள், தங்களுக்கு இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்வார்களாயின் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து பெற்றுக்கொண்ட வெற்றி முழுமையடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று விவாதம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில்,  அதன்பின்னர், நாளை பிற்பகல் ...

Read moreDetails

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் – ரிஷாட் மற்றும் பிரேமலால் பங்கேற்பு

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ...

Read moreDetails

ரிஷாட் மற்றும் பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை)  தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளதாக ...

Read moreDetails
Page 18 of 19 1 17 18 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist