Tag: நாடாளுமன்றம்

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், ...

Read moreDetails

நாடாளுமன்றத்தை 5 நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானம்

எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தை 5நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும்  4 ஆம் திகதி ...

Read moreDetails

அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ...

Read moreDetails

நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த ...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை – விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் டலஸ்

கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ...

Read moreDetails

ஜயந்த கெட்டகொட மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – பல திருத்தச் சட்டங்கள் முன்வைப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமைர்வை இன்றைய தினம் மாத்திரம் ...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை)  தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...

Read moreDetails

நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானம்!

நாடாளுமன்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, நாளைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ...

Read moreDetails
Page 18 of 21 1 17 18 19 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist