ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!
முன்னாள் பிரதமரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்ரான் கான், கடந்த ஒரு ...
Read moreDetailsமுன்னாள் பிரதமரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்ரான் கான், கடந்த ஒரு ...
Read moreDetailsசிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை ...
Read moreDetailsபாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் வியாழக்கிழமை (21) பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. ...
Read moreDetailsபாகிஸ்தானின் குர்ரம் (Kurram) மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது ...
Read moreDetailsபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரின் ...
Read moreDetailsபாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ...
Read moreDetails2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன் அட்டவணை, போட்டி இடங்களை மாற்றியமைக்க தயாராக இருப்பதாகக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம் ...
Read moreDetailsபாகிஸ்தானின் தேசிய மின் சக்தி ஒழுங்குமுறை ஆணையகத்துக்கு (NEPRA) நாடு முழுவதும் மின் கட்டணத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவையான ARY News தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 3 ஒருநாள் மற்றும் ...
Read moreDetailsஅணிக்கு 06 பேர் மற்றும் தலா ஆறு ஓவர்களைக் ஹொங்கொங் சூப்பர் சிக்ஸ் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தானை மூன்று விக்கெட்டுகளினால் வீழ்த்தி சம்பியன் ஆகியுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.