முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புக்காக பொலிஸ் அதிரடிப் படையினருடன், மேலதிக குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகியதன் ...
Read moreDetailsமுன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் ...
Read moreDetailsகொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. அதேநேரம், ...
Read moreDetailsஇந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடையேயான நான்காவது வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள் புதுடில்லியிலவ் நடைபெற்றது. இதில் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை சுற்றி இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்ற வளாகத்தில் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் இம்மாதம் முதல் முறையாக ...
Read moreDetailsபண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி ...
Read moreDetailsயாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையில் வந்த நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தி மீனவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் ...
Read moreDetailsகொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் ...
Read moreDetailsநாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.