முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றையதினம் ...
Read moreDetailsஎதிர்வரும் தமிழ்-சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு பொது மக்களின் நலனுக்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் ...
Read moreDetailsராம நவமி ஊர்வலங்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொண்டாட்டங்கள் ட்ரோன்கள் ...
Read moreDetailsபண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...
Read moreDetailsதெமட்டகொட பகுதியில் இன்று (ஞாயிற்க்கிழமை) குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஒரு ...
Read moreDetailsமே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் ...
Read moreDetailsவிஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், ...
Read moreDetailsயூரோவிஷன் பாடல் போட்டிக்கு பிரித்தானிய அரசாங்கத்திடடமிருந்து 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விசாக்கள் போன்ற செயற்பாட்டுச் செலவுகளுக்காகவும், இந்த நிகழ்வு உக்ரைனிய ...
Read moreDetailsஅரச அச்சகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸ் ...
Read moreDetailsஅமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.