இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி ...
Read moreDetailsகாசா போரினால் ஏற்பட்ட விரக்தி மற்றும் இரு நாடுகளிடையேயான தீர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை (21) பாலஸ்தீன ...
Read moreDetailsஅடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கு பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் ...
Read moreDetailsஅடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந் நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (11) ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் ...
Read moreDetailsஇஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ...
Read moreDetailsகாசா பகுதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், திங்கட்கிழமை (20) அதிகாலை 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காசாவில் ஹமாஸ் ...
Read moreDetailsபாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.