முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் ...
Read moreDetailsபிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதல் தொலைக்காட்சி விவாதம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் தலைமைப் போட்டியில் மீதமுள்ள ஐந்து ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்பதாக, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை ...
Read moreDetailsயேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து ...
Read moreDetailsகன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார். இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானியாவின் பிரதமராக ...
Read moreDetailsபிரித்தானிய நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பிரதமா் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 2.3 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய வாரத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.