இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
2026-03-19
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர் ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் ...
Read moreDetailsமேற்கு ஐரோப்பாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று வடக்கு ஸ்பெயினில் 43 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் போது பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் ...
Read moreDetailsபிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதல் தொலைக்காட்சி விவாதம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் தலைமைப் போட்டியில் மீதமுள்ள ஐந்து ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்பதாக, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை ...
Read moreDetailsயேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.