எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்பதாக, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ...
Read moreDetailsபிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை ...
Read moreDetailsயேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து ...
Read moreDetailsகன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார். இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானியாவின் பிரதமராக ...
Read moreDetailsபிரித்தானிய நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பிரதமா் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்காக ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 2.3 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய வாரத்தில் ...
Read moreDetailsஉக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய ...
Read moreDetailsஅடுத்த வாரம் வேலைநிறுத்தத்தின் போது தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 21ஆம், 23ஆம் மற்றும் 25ஆம் ஆகிய திகதிகளில் ஆயிரக்கணக்கான ...
Read moreDetailsபிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக ...
Read moreDetailsஇங்கிலாந்தில் மக்கள் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கான மதிப்பாய்வு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில் வெளியிடப்படும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.