முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு 'பேரழிவு' மற்றும் 'துரோகம்' ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உளவுத்துறை, இராஜதந்திரம் மற்றும் திட்டமிடல் ...
Read moreDetailsகுரங்கு அம்மை நோய் பாலியல் சுகாதார சேவைகளை அணுகுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ பரிசோதனை கூடங்களில் உள்ள ஊழியர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ...
Read moreDetailsபிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உட்பட ...
Read moreDetailsபிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை ...
Read moreDetailsசெல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்களில் ...
Read moreDetailsசுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது. இது எந்தவொரு நாடும் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவிக்கு வரும் வகையில் இந்த ...
Read moreDetailsநான்காவது டோஸ் கொவிட் தடுப்பூசி அளவு, மூன்றாவதைக் காட்டிலும் அதிகமாக நோயெதிர்ப்பு அளவை கொண்டிருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான கல்வியாளர்கள் குழு, ...
Read moreDetailsரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ...
Read moreDetailsநேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் ...
Read moreDetailsதபால் துறைக்கு நேரடியாகச் சொந்தமான 114 கிளைகளில் உள்ள தபால் நிலைய ஊழியர்கள், ஊதியம் தொடர்பாக ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 114 கிரவுன் தபால் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.