முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட ...
Read moreDetailsபிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், 'ஸ்டேஜ்கோச்' ...
Read moreDetailsஇந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் ...
Read moreDetailsரஷ்ய இராணுவ ஜெனரல்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் 26 தனிநபர்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு ...
Read moreDetailsஉக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும் ...
Read moreDetailsபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இருதர்பபு உறவுகளையும் மேம்படுத்தும் வகையில் இந்த மாத்தின் இறுதியில் இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ...
Read moreDetailsபுச்சா மற்றும் இர்பினில் அப்பாவி உக்ரைனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இழிவான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.