முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் கொவிட் தொற்று பாதிப்பு ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரோன் மாறுபாடு பிஏ.2 தொடர்ந்து பரவி வருவதால், ...
Read moreDetails75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் விளாடிமிர் ...
Read moreDetailsபிரித்தானிய- ஈரானிய பிரஜைகளான நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல ஆண்டுகளாக ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா திரும்பியுள்ளனர். இன்று ...
Read moreDetailsஇலங்கை தொடர்பான பிரித்தானியாவின் பயண ஆலோசனையிலுள்ள தவறுகளை இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார ...
Read moreDetailsகடந்த வாரத்தில் பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 50 சதவீதம் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் இந்த தரவை அகற்றிவிட்டு முன்னேற விரும்புகிறார்கள் என கொவிட் நிபுணர் ...
Read moreDetailsஉக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ், ...
Read moreDetailsஅவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான ...
Read moreDetailsபிரித்தானியாவை அடைய முயற்சிக்கும் உக்ரைனிய அகதிகள் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று லண்டனுக்கான உக்ரைன் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ வலியுறுத்தியுள்ளார். சோதனைகளின் அவசியத்தை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் ...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்ட உக்ரைனிய அகதிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை சுமார் 50இல் இருந்து 300ஆக உயர்ந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. உறவினர்களை மீண்டும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.