முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பிரித்தானியாவில் விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து, ஒரு படிவத்தில் ...
Read moreDetailsநுகர்வோர் பொருட்கள் நிறுவனமான யூனிலீவர் இந்த வாரம் ஆயிரக்கணக்கானோரை பணியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது. மார்மைட் மற்றும் டோவ் சோப் தயாரிப்பாளர்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின் ...
Read moreDetailsபிரித்தானியாவின் கால்பந்து பொலிஸ் துறையின் தலைமையின்படி, கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த மட்டத்தில் ...
Read moreDetailsபிரித்தானியாவில் மின்சார கார் பேட்டரிகளை பெருமளவில் தயாரிக்கத் திட்டமிடும் நிறுவனம், நார்தம்பர்லேண்டில் அதன் முன்மொழியப்பட்ட தொழிற்சாலைக்கு அரசாங்க நிதியைப் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் வோல்ட், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ...
Read moreDetailsபிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ...
Read moreDetailsபிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் ...
Read moreDetailsபிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி பிரான்சுக்குள் நுழைவதற்கு ஒரு கட்டாயக் ...
Read moreDetails20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் ...
Read moreDetailsபிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.