புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
பிரேஸில் உச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்களில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். இரவு 7.30மணியளவில் இந்த குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகயானாவின் எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை தங்கள் எல்லைக்குள் இணைக்கும் திட்டத்தை வெனிசுவேலா அறிவித்ததை அடுத்து, வெனிசுவேலாவுடனான தனது எல்லையில் துருப்புக்களை நிலைநிறுத்துவதாக பிரேஸில் கூறியுள்ளது. கயானா ...
Read moreDetailsபட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யனோமாமி பழங்குடியின மக்களுக்கு பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உதவிக்கரம் நீட்டியுள்ளார். பிரேஸில் அரசாங்கம் மருத்துவ ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில், பிரேஸில் மற்றும் போர்த்துகல் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளன. குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் பிரேஸில் மற்றும் போர்த்துகல் அணிகள் வெற்றிபெற்று ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேற்றியுள்ளன. குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், ...
Read moreDetailsபிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இரண்டாவது சுற்றுக்குள் நுழைகின்றது. இதில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா ...
Read moreDetailsஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. பிரேஸிலில் 41 ...
Read moreDetailsஉக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட ...
Read moreDetailsஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு ...
Read moreDetailsபிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.