Tag: பொலிஸ்

பொலிஸ் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

இலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து கண்காணிப்பின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ...

Read moreDetails

புதிய பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இந்தியா 300 மில்லியன் ரூபா மானியம்!

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

தாக்குதல் அச்சுறுத்தல்: கைதான மூவர் தொடர்பான அப்டேட்!

அறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க ரிஷி சுனக் பரிஸ் பயணம்!

புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடகிழக்கு மாகாணம் மீண்டும் இணையும் என்பதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் ...

Read moreDetails

குற்றக் கும்பலால் சக அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெய்டியில் பொலிஸார் போராட்டம்!

கரீபியன் தேசத்தில் தங்கள் பிடியை விரிவுபடுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களால் சக அதிகாரிகள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹெய்டி பொலிஸார் வீதிகளைத் தடுத்து, நாட்டின் முக்கிய விமான ...

Read moreDetails

ஜனாதிபதி தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுறுத்தல்!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிப்பதால், இதுதொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...

Read moreDetails

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளதாக தகவல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் ...

Read moreDetails

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist