ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
பொலிஸ் இடமாற்றங்களில் தலையிடுவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து தேசிய பொலிஸ் ஆணையம் (NPC) விரிவான அறிக்கையை ...
Read moreDetailsபேராதனை, கிரிபத்கும்புர பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) ...
Read moreDetailsபொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இது திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய இடமாற்றத்தைக் குறிக்கிறது ...
Read moreDetailsமானியத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களை இந்தியா வழங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ...
Read moreDetailsஇலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து கண்காணிப்பின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ...
Read moreDetailsஇலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...
Read moreDetailsஅறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ...
Read moreDetailsபுலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த ...
Read moreDetails13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடகிழக்கு மாகாணம் மீண்டும் இணையும் என்பதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.