முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் பேரணியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழ்க்கைச் ...
Read moreDetailsஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள ...
Read moreDetailsவிவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும் அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இன்றைய தினம் ...
Read moreDetailsவிவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராகலை - உடபுஸலாவ பிரதான வீதியில் போராட்டம் ஆரம்பமாகி ஊர்வலமாக ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய ...
Read moreDetailsவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீண்ட கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ...
Read moreDetailsபாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து ...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.