எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும் அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் இன்றைய தினம் ...
Read moreவிவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ...
Read moreஅரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராகலை - உடபுஸலாவ பிரதான வீதியில் போராட்டம் ஆரம்பமாகி ஊர்வலமாக ...
Read moreமன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய ...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீண்ட கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ...
Read moreபாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து ...
Read moreஇந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ் ...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் சிலர், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததும், சிறைச்சாலையின் கூரையின் மீது போராட்டம் நடத்தியதாக கைதிகள் உரிமைக் ...
Read moreயாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். காங்கேசன்துறை ...
Read moreகிரீஸ் அரசின் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. கிரீஸ் அரசின் கட்டாய தடுப்பூசி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.