முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று மீன் பிடிக்கச் சென்ற ...
Read moreDetailsஇலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிக்களுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறும் மைதானத்திற்கு அருகில் புலம்பெயர் தமிழர்கள் சிலரினால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிட்னி சர்வதேச ...
Read moreDetailsரஷ்யாவின் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில், ஆயிரக்கணக்கானோர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். கிழக்கு தொழில் நகரமான ரஷ்ய எல்லையில் இருந்து 42 ...
Read moreDetailsஇலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான ...
Read moreDetailsஇந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து 4வது நாளாகவும் யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள் முற்றாக முடங்கியுள்ளதுடன் யாழ்.மாநகரிலும் ஆதரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் ...
Read moreDetailsஇந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ். மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று ...
Read moreDetailsகனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நகரில் நாளை (திங்கட்கிழமை) 'கறுப்பு ஜனவரி' கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ...
Read moreDetailsகஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம் ...
Read moreDetailsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு எதிர்வரும் 3ஆம் திகதி ஒன்றுக்கூடவுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு ஒன்றுகூடவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.