இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று போர்த்துகல் மற்றும் மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. எடிவுகோஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ...
Read moreDetailsகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில், பிரேஸில் மற்றும் போர்த்துகல் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளன. குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் ...
Read moreDetailsஇரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது. ...
Read moreDetailsதென்மேற்கு பகுதியில் காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 16,000க்கும் மேற்பட்ட மக்களை பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரான்ஸின் ஜிரோண்டேவில் உள்ள அதிகாரிகள், முகாம்களில் இருந்து காவலர்களை ...
Read moreDetailsபோர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு ...
Read moreDetailsவடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் ...
Read moreDetailsபிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உட்பட ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கலாம் என எச்சரிக்கைகள் படந்த வண்ணமுள்ள நிலையில், உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. டென்மார்க் விமான நிறுவனமான கே.எல்.எம். ...
Read moreDetailsபோர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து இரண்டாயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் மே 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் உட்புற பகுதிக்குள் செயற்பட முடியும். திங்கட்;கிழமை முதல் இரண்டு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.