Tag: மட்டக்களப்பு

மட்டக்களப்பில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பு கொங்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யப்படும் பாரிய நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 15 இலட்சம் மில்லி லீற்றர் கோடா ...

Read moreDetails

நெல் களஞ்சியசாலை விவகாரம்: அரசாங்கத்திடம் மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள  நெல் களஞ்சியசாலையைப் புனரமைத்துத் தருமாறு கோரி  விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை, தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச ...

Read moreDetails

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

மியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி  மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ...

Read moreDetails

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டவர்  ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் ...

Read moreDetails

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்!

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. ...

Read moreDetails

மட்டக்ளப்பில் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார், நத்தார் பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியுடன் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் ...

Read moreDetails

கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் அமைந்துள்ள கடதாசி உற்பத்தி  தொழிற்சாலை உட்பட நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளை குறைந்த  விலைக்கு விற்பனை செய்வதற்கான செயற்பாட்டினை கடந்த கால அரசாங்கம் முன்னெடுத்திருந்தாகவும் ஆனால் ...

Read moreDetails

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர்  குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

Read moreDetails

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான ...

Read moreDetails
Page 2 of 19 1 2 3 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist