முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ...
Read moreDetailsமக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த காலத்தை மாற்றி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தில் மாற்றங்கள் மூலம் நிலையான கொள்கைகளை ஏற்படுத்த ...
Read moreDetailsவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் துரிதமாகப் பகிர்ந்துக் கொள்ளும் வகையில், டிஜிட்டல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக” தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read moreDetailsமனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு, ...
Read moreDetailsவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 2 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் ...
Read moreDetailsவெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...
Read moreDetailsநாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஉலக உணவுத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என தொழில் ...
Read moreDetailsஅமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.