Tag: மனுஷ நாணயக்கார

மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாம், கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 8 ...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைக்காக இன்று (20)  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் ...

Read moreDetails

மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் கைது!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரித்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read moreDetails

மனுஷ நாணயக்கார CID யில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சரின் சகோதருக்கு பிணை!

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 100 இலட்சம் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம்!

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளமையை ...

Read moreDetails

நாம் சரியான செயற்பாட்டை செய்துவிட்டுதான் வெளியேறுகிறோம்! -ஹரின்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ...

Read moreDetails

முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர்!

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தொழில் மற்றும் ...

Read moreDetails

நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல! -மனுஷ நாணயக்கார

”நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல. நாடு தொடர்பாக சிந்தித்தே ஜனாதிபதி அபிவிருத்தி சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்படும்!

இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும்  கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக   தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist