பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் ...
Read moreDetailsமுன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 100 இலட்சம் ...
Read moreDetailsபந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளமையை ...
Read moreDetailsஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ...
Read moreDetailsவேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தொழில் மற்றும் ...
Read moreDetails”நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல. நாடு தொடர்பாக சிந்தித்தே ஜனாதிபதி அபிவிருத்தி சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ ...
Read moreDetailsஇரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ...
Read moreDetailsமக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த காலத்தை மாற்றி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தில் மாற்றங்கள் மூலம் நிலையான கொள்கைகளை ஏற்படுத்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.