Tag: மனோ கணேசன்

வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது!

”வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ...

Read moreDetails

மலையகப் பெண்களுக்கு விடிவு காலம் எப்போது?

”தேயிலை உற்பத்திக்காகப் பாடுபடும் மலையகப் பெண்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்?” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட ...

Read moreDetails

மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

”ஜக்கிய நாடுகள்  சபையின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்கள், மலையக மக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்” என மனோ கணேசன் ...

Read moreDetails

கொழும்பில் மீண்டும் பதிவு நடவடிக்கை – மனோ கணேசன்

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்வாறான ...

Read moreDetails

மஹிந்த பிரதமராவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது – மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...

Read moreDetails

சர்வகட்சி மாநாட்டினை புறக்கணிக்க மனோ கணேசன் தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை!

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எஞ்சிய ஒரு நாடாளுமன்ற ...

Read moreDetails

பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி – மனோ கணேசன்

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மக்கள் ஆணையைப் பெற்றே அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – மனோ

மக்கள் ஆணையைப் பெற்றே தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் ...

Read moreDetails

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

சர்வக்கட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு(புதன்கிழமை) கூடியது. இதன்போது சர்வக்கட்சி அரசாங்கம் மற்றும் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist