Tag: மஹிந்த அமரவீர

600,000 மெற்றிக் தொன் தரமற்ற நச்சு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது: மஹிந்த அமரவீர

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் தொன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ...

Read moreDetails

நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தை மீறிய கட்சியின் உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று ...

Read moreDetails

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றாரா?

அமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும் ...

Read moreDetails

இந்தியாவால் வழங்கப்படவுள்ள யூரியா உரம் 6ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படும் – விவசாய அமைச்சர்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ...

Read moreDetails

நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் – நிமல் மற்றும் மஹிந்த அமரவீர பங்கேற்கவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க அமைச்சர்களாக ...

Read moreDetails

செப்டெம்பர் மாதம் வரை அரிசி கையிருப்பில் உள்ளது – விவசாய அமைச்சர்

நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை அரிசி கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் அரசாங்கம் கைப்பற்றிய வயல் காணிகளை விடுவிக்குமாறு பணிப்புரை

வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் – மஹிந்த அமரவீர!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

Read moreDetails

புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன நியமனம்!

புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist