Tag: மியன்மார்

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!

இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில்,  சிறை வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் ...

Read moreDetails

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

மியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி  மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ...

Read moreDetails

மியன்மார் அகதிகள் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி ...

Read moreDetails

UP Date: முள்ளிவாய்க்காலில் மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகு; களத்தில் ரவிகரன்

மியன்மாரில் இருந்து 103  அகதிகளுடன்  திசை மாறி வந்த  படகொன்று  இன்று  முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும் அதில் ...

Read moreDetails

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கிய 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...

Read moreDetails

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் மீட்பு!

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார ...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...

Read moreDetails

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

மியன்மாரில் உள்ள இணைய குற்றச் செயல் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரடங்கிய இலங்கையர்கள் குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று  நாட்டுக்கு ...

Read moreDetails

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...

Read moreDetails

மியன்மாரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist