எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
பல பகுதிகளில் மீண்டும் மின்சார தடை!
2025-02-09
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
2025-02-09
கனடாவை உளவு பார்க்கும் சீனா?
2025-02-09
இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் ...
Read moreDetailsமியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி ...
Read moreDetailsமியன்மாரில் இருந்து 103 அகதிகளுடன் திசை மாறி வந்த படகொன்று இன்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. அப்படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும் அதில் ...
Read moreDetailsமியன்மாரில் மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ...
Read moreDetailsமனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார ...
Read moreDetailsமியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF ...
Read moreDetailsமியன்மாரில் உள்ள இணைய குற்றச் செயல் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரடங்கிய இலங்கையர்கள் குழுவொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று நாட்டுக்கு ...
Read moreDetailsமியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...
Read moreDetailsமியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.