Tag: மீனவர்கள்

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு, இன்று (20) மாலைக்குள் தாயகம் ...

Read moreDetails

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை ...

Read moreDetails

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 07 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்காக ஏழு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலான் கடற்பகுதியில் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மொத்தம் 10 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது ...

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 1974  ...

Read moreDetails

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; ஆறு மீனவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist