பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உச்சம்!
2025-04-11
இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்களின் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ் ...
Read moreDetailsஇந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். கடந்த 5ம் திகதி, ...
Read moreDetailsதனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ...
Read moreDetailsவல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய இரு மீனவர்களும் ...
Read moreDetailsவடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல ...
Read moreDetailsதீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியுள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடிப் ...
Read moreDetailsஅம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் இடம்பெறும் என ...
Read moreDetailsதிருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் ...
Read moreDetailsஅரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.